Tag: Corona Virus

தகனத்தை நிறுத்து! – இலங்கை மீது ஐ.நா நிபுணர்கள் சீற்றம்! – (முழு முறையீடும் தமிழில்)

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர்களான அஹ்மத் ஷாஹீத், பெர்னாண்ட் டி வரென்னெஸ், க்ளெமென்ட் நைலெட்சோசி வவுல் மற்றும் தலாலெங் மொஃபோகெங் ஆகியோர், கோவிட்-19 இனால் இறந்தவர்களை ...

Read more

உலகிலேயே அதிக தடுப்பூசிகளை போடுவதற்கு இந்தியா தயாராகி வருகின்றது!

வரும் சனிக்கிழமை முதல் இந்தியா தனது 1.3 பில்லியன் மக்களுக்கு கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடுவதற்கு தயாராகி வருகின்றது. இந்தியாவின் உட்கட்டமைப்பு, நிலையில்லாத சீறற்ற உட்கட்டமைப்பு ...

Read more

அருந்ததி ரோய்: இந்திய முஸ்லிம்கள் இனப்படுகொலை சூழலை எதிர்கொள்கின்றனர்!

நரேந்திர மோடியின் அரசாங்கத்தை வெளிப்படையாக விமர்சித்து வரும் புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததி ரோயிடம், ஓபன் டெமோகிரசி இணையத்தளம் 'லொக்டவுனின் கீழ் எவ்வகையான இந்தியா உருவாகும்' என்பது தொடர்பாக ...

Read more

கிலாஃபா மட்டுமே மக்கள் நல அரசு!

குஃப்பார்களின் ஒன்றுபட்ட முயற்சியாலும் தொடர் சூழ்ச்சிகளாலும் கிலாஃபா அரசானது 1924 இல் உலக ஒழுங்கிலிருந்து அகற்றப்பட்டது. முஸ்லிம் நிலமானது பல நாடுகளாக துண்டாடப்பட்டது. இஸ்லாத்தின் அதிகாரத்திலிருந்த முஸ்லிம் ...

Read more

இலங்கையில் கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் உடல்களும் தகனம் செய்யப்படலாம்!

COVID19 நோயால் இலங்கையில் இன்னும் யாரும் பலியாகவில்லை. ஆனால் நாடு முழுவதும் உள்ள நீதித்துறை மருத்துவ அதிகாரிகளுக்கு (JMO) ஒரு மருத்துவமனையில் ஒரு நோயாளி கொரோனா வைரஸுக்கு ...

Read more

வறிய நாடுகளுக்குள் கோரோனா பெருகினால் நிலைமை மோசமாகிவிடும் – வல்லுனர்களின் எச்சரிக்கை!

கோவிட் -19, வறுமை கோட்டுக்கு கீழுள்ள மற்றும் ஏற்கனேவே பதிக்கப்பட்ட மக்களை மிகவும் பாதிக்கப்படக்கூடியது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் உலகில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் ...

Read more

கொவிட்-19 புதிய உலக ஒழுங்கைக் கோருகிறதா?

கொவிட்-19 என்ற கொரோனா தொற்று நோய் உலகெங்கும் ஏற்படுத்தியுள்ள பேரவலம் இன்றைய உலக ஒழுங்கின் அச்சாணிகளான சக்தி வாய்ந்த நாடுகளின் அடிப்படை பலகீனங்களைத் தோலுரித்துக் காட்டியுள்ளது. அதில் ...

Read more