Month: June 2020

டிரம்பின் நாட்கள் எண்ணப்படுகிறதா?

2020 நவம்பர் தேர்தலின் பிரச்சாரத்தை  முன்னிட்டு டொனால்ட் டிரம்ப் எதிர்பார்த்த வகையில் பொருளாதாரம் சிறப்பாகவும், பல வர்த்தக உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டும்,  ஏறத்தாழ அனைத்து அமெரிக்க துருப்புகளும் நாடு ...

Read more

UAE இன் அமீரின் தாகம் குறித்து UK நீதிமன்ற ஆவணங்கள்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவரான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் சமீபத்தில் இங்கிலாந்து பெர்க்க்ஷயர் மாகாணத்திலுள்ள தனது 18 ஆம் நூற்றாண்டு மாளிகையில் உள்ள ...

Read more

MCC ஒப்பந்தத்தில் பல சிக்கல்கள் – ஜனாதிபதியிடம் நிபுணர் குழு!

முன்மொழியப்பட்ட மில்லினியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன் (எம்.சி.சி) ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழு தனது இறுதி அறிக்கையில் இந்த ஒப்பந்தத்தில் பல சிக்கல்கள் மற்றும் ...

Read more

முதன்முறையாக இலங்கையின் சித்திரவதைகள் – ஓர் வரைபடமாக!

பிரித்தானியாவை அடித்தளமாகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதி நிகழ்ச்சித் திட்டம் - The International Truth and Justice Project (ITJP)  மற்றும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான ...

Read more

UAE இன் வெளியுறவு மந்திரி இஸ்ரேலுடனான கூட்டுறவை அதிகரிக்க ஒப்பாரி!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே உள்ள பரஸ்பர கூட்டுறவை அதிகரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். பாலஸ்தீனிய பிரச்சினை தொடர்பாக ...

Read more

முஸ்லிம்களை மீளெழ விடாத ஜனநாயகச் சதிகள்!

எமது நாடுகளில் ஜனநாயகம் பெரும்பான்மை சிறுபான்மை அரசியல் சமூக நெருக்கடிகளை மூலதனமாக்கி உயிர் வாழ்ந்து வருகிறது. அது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு நேர்மையான தீர்வினைத்தேடாது சமரசத் தீர்வினை ...

Read more

சீன – இந்திய எல்லைத் தகராறில் 20 இந்தியத்துருப்புகள் அடித்துக் கொலை!

தெற்காசியாவில் ஒரு புதிய புவிசார் அரசியல் ஃப்ளாஷ் பாயிண்ட் குறித்து வல்லுநர்கள் எச்சரித்த நிலையில், ஏறக்குறைய 50 ஆண்டுகளில் ஏற்பட்ட கொடூரமான மோதலில் லடாக் இமயமலைப் பகுதியில் ...

Read more

எம்.சி.சி ஒப்பந்தம் குறித்த இறுதி முடிவு தேர்தலின் பின்னர் – அமெரிக்க தூதர்!

மில்லேனியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன் (எம்.சி.சி) ஒப்பந்தம் குறித்த முடிவு ஆகஸ்ட் மாத நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் எடுக்கப்படும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலினா பி. டெப்லிட்ஸ் ...

Read more

அருந்ததி ரோய்: இந்திய முஸ்லிம்கள் இனப்படுகொலை சூழலை எதிர்கொள்கின்றனர்!

நரேந்திர மோடியின் அரசாங்கத்தை வெளிப்படையாக விமர்சித்து வரும் புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததி ரோயிடம், ஓபன் டெமோகிரசி இணையத்தளம் 'லொக்டவுனின் கீழ் எவ்வகையான இந்தியா உருவாகும்' என்பது தொடர்பாக ...

Read more

இடதுசாரியோ, வலதுசாரியோ இனவாதத்தை ஒழிக்க முடியாது!

இனவாதம் (Racism) உயிரியல் ரீதியான அல்லது பண்பியல்பு சார்ந்த ஒன்றல்ல. அது குறைமதியுடையோரிடம் (Low Intellect) தோற்றம் பெறும் ஒரு அற்ப மனோ நிலையாகும். உடைமை கொள்ளும் ...

Read more
Page 1 of 2 1 2