Month: January 2020

பெப்ரவரி 4 இல் இலங்கை உண்மையில் சுதந்திரம் பெற்றதா?

இன்னும் ஒரு சில தினங்களில் இலங்கை தனது 72ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறது. சுதந்திர தினம் நெருங்க முன்னரே இம்முறை அதுவொரு சர்ச்சைப் பொருளாக மாற்றப்பட்டது. ...

Read more

கொரோனா வைரஸும், இஸ்லாமிய பார்வையும்!

தற்போதைய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எல்லா இடங்களிலும் தலைப்புச் செய்திகளாக மாறியுள்ளது. இஸ்லாம் மனித வாழ்வின் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வை கொண்டுள்ளது. ஒரு முஸ்லீம் தான் ...

Read more

மார்க்கத்தில் சமரசம் செய்யாதீர்கள்… ஒரு சேவல் கோழியான கதை!

ஒரு சேவல் தினமும் அதிகாலையில் அதான் சொல்லிக் கொண்டிருந்தது. ஒரு நாள் சேவலின் உரிமையாளர் வந்து “மீண்டும் ஒருபோதும் அதான் சொல்லக்கூடாது. மீறிச் சொன்னால் உனது இறகுகளை ...

Read more

கோட்டா, பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் தூதராக தனது ஸ்லாமோஃபோபிக் நண்பரை நியமிக்கிறார்!

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷாவின் 'வியத்மக' த்தின் உறுப்பினரான வைஸ் அட்மிரல் (Rtd) மோகன் விஜேவிக்ரமா, பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் இலங்கை தூதர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் ...

Read more

ரதன தேரர் முஸ்லிம் தனியார் சட்டத்தை முற்றிலும் ஒழித்து விடுவாரா?

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத் திருத்தம் (MMDA Reform) தொடர்பான வாதம் மீண்டும் தலை தூக்கியுள்ளது. அத்துரலிய ரதன தேரரோ சட்டத் திருத்தம் என்ன, முஸ்லிம்களுக்கென ...

Read more

Belt and Road Initiative: சவால்கள், முன்னோக்கிய பாதை பற்றிய கலந்துரையாடல்!

சிலோன் சேம்பர் ஆஃப் காமர்ஸ், பாத்ஃபைண்டர் அறக்கட்டளையுடன் இணைந்து ஜனவரி 27, 2020 அன்று சீனாவின் Belt and Road Initiative BRI (பெல்ட் மற்றும் சாலை ...

Read more

உரை: கொன்ஸ்தாந்து நோபிலின் விடுதலை தரும் பாடமும், எமது பொறுப்புக்களும்!

முஹம்மத் அல் பாதிஹ் - வெறும் 21 வயதே நிரம்பிய உதுமானிய பேரரசின் சுல்தான். கொன்ஸ்தாந்துநோபிலை இஸ்லாத்தின் ஆளுகைக்குள் திறந்து விட்டவர். அசைக்க முடியாத ஈமானும், ஆழமான ...

Read more

இலங்கையின் உள் விஷயங்களில் தலையிட வெளிநாட்டினரை அனுமதிக்க மாட்டோம்: சீனா!

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த சீன வெளியுறவு மந்திரி வாங் யி, இலங்கையின் மூலோபாய பங்காளராக இலங்கையின் நலன்களை சீனா தொடர்ந்து பாதுகாக்கும் என்று வலியுறுத்தினார். "இலங்கையில் ...

Read more

தேசிய உளவுத்துறையை ஒழுங்குபடுத்தும் புதிய சட்டத்தை உருவாக்குகிறது இலங்கை!

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கத்துடன் நாட்டில் உள்ள அனைத்து உளவுத்துறையையும் ஒழுங்குபடுத்துவதற்கும் அதற்கு அதிகாரம் அளிப்பதற்கும் இலங்கை புதிய சட்டத்தை உருவாக்கும். அதன்படி,‘National ...

Read more

விமானத்தை “தவறுதலாக” சுட்டு வீழ்த்தி விட்டோம் – ஒப்புக் கொண்டது ஈரான்!

இந்த வார தொடக்கத்தில் விபத்துக்குள்ளான உக்ரேனிய பயணிகள் விமானத்தை தனது இராணுவம் “தவறுதலாக” சுட்டுக் கொன்றதாக ஈரான் தற்போது ஒப்புக் கொண்டுள்ளது. ஈரான்தான் இந்த தாக்குதலுக்கு காரணம் ...

Read more
Page 1 of 3 1 2 3